Saturday, March 20, 2010

விளையும் பயிர் - அழகோ அழகு!!!

குழந்தைகளே அழகு.. இந்தக் குழந்தை.. பேரழகு.. குறிப்பா 0:45 -ல் மிக எளிதானக் கேள்வி என்பதற்கான முகபாவனை.. PRICELESS!!!!!
கொடுத்துவைத்த பெற்றோர்கள்.. இக்குழந்தை எதிர்காலத்தில் பல சாதனைகள் படைக்கும் என்பது இப்போதே தெரிகிறது..!!




5 comments:

அகல்விளக்கு said...

அழகு...

கொள்ளை அழகு...

குரல் கேட்கும்போதே ஆயிரம் பட்டாம்பூச்சிகள் கணிணியை சுற்றுகின்றன...

:-)

வெள்ளிநிலா said...

this is my child's video and she was passed away on last january 16th. this video took when she was 15month baby

http://www.youtube.com/watch?v=ia7Fovc9B78&feature=player_embedded

சரண் said...

//
அகல்விளக்கு said...
அழகு...

கொள்ளை அழகு...//

ஆமாங்க.. நமக்கு இப்பவெல்லாம் சுப்பரபாதமே இந்தப் பாப்பாவோட குரல்தான்...

சரண் said...

//வெள்ளிநிலா ஷர்புதீன் said...
this is my child's video and she was passed away on last january 16th. this video took when she was 15month baby//

ரொம்ப வேதனையான செய்திங்க.. குட்டிப் பாப்பா பேரென்னங்க? எப்படி மரணமடைந்தாங்க?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in