Sunday, May 11, 2008

தனிமை...

ஏப்ரல் மாத PIT போட்டியில் (தனிமை என்ற தலைப்பில்)பங்கேற்று.. முதல் பதினைந்து படங்களில் ஒன்றாக இப்படம் தேர்வானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


Thanimai
Originally uploaded by Chumma...

3 comments:

ராமலக்ஷ்மி said...

simply superb.(நிலம்,நீர்,நெருப்புக்கு சூரியன், ஆகாயம்,invisible ஆக எங்கும் நிறைந்த காற்று என) பஞ்ச பூதங்ளையும் தன்னுள் கொண்டு பாவையின் தனிமையைச் சொல்கிறது.
(காற்றும் படத்தில் visible-ஆகத் தெரியணும்னா காத்திருந்து, பாவையின் கூந்தல் சற்றே பறக்கும் போது எடுக்கலாம்).

சரண் said...

ராமல‌ஷ்மி...

உண்மையாக.. எவ்வளவுதான் முயன்றிருந்தாலும் இவ்வளவு அழகாக, ஆழமாக என்னால் விவரித்திருக்க முடியாது. இந்த படத்திற்கு முதல் பரிசு கிடைத்திருந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியை உங்கள் பின்னூட்டம் அளித்தது. மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்லது சூர்யா! நானும் கூட இம்மாதப் போட்டிக்குச் சமர்ப்பித்தது அண்ட சாகரங்களைத்தான்.